Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பலத்த காற்றின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடை

May 29, 2018
in News, Politics, World
0

நாட்டில் நிலவும் பலத்த காற்றின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது என்று மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தம்புள்ள, நாஉல, தெல்தெனிய, குண்டசாலை, பதுள்ள ஆகிய பகுதிகளில் இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மின்சார தடையைச் சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

Previous Post

ஆடை விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச் சூடு

Next Post

சீரற்ற காலநிலை : ஒன்றரை இலட்சம் பேர் பாதிப்பு!!

Next Post

சீரற்ற காலநிலை : ஒன்றரை இலட்சம் பேர் பாதிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures