Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

“பறக்கும் மங்கை” தீபா கர்மாகருக்கு கிடைத்த கவுரவம்

September 5, 2016
in News, Sports
0
“பறக்கும் மங்கை” தீபா கர்மாகருக்கு கிடைத்த கவுரவம்

“பறக்கும் மங்கை” தீபா கர்மாகருக்கு கிடைத்த கவுரவம்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் அசத்திய தீபா கர்மாகரை கவுரவிக்க திரிபுரா மாநில அரசு ஒரு புதிய ஏற்பட்டை செய்துள்ளது.

“பிளைங் கேர்ள்” என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தீபா கர்மாகர் ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட முதல் பெண் என்ற சாதனை படைத்தார்.

முதன்முறையாக ஜிம்னாஸ்டிக் வால்ட் பிரிவில் இறுதிப் போட்டிவரை முன்னேறி 4வது இடம் பிடித்து சாதித்தார் தீபா கர்மாகர். இதனால் இந்த சாதனை மங்கைக்கு விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் நாட்டின் உயரிய விருதான ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.

இந்நிலையில் திரிபுரா மாநில அரசு அவரைக் கவுரவிக்கும் விதமாக அருங்காட்சியகத்தில் பிரத்யே புகைப்பட தொகுப்பு ஒன்றினை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புகைப்பட கேலரியில் தீபா கர்மாகரின் ஒலிம்பிக் சாகசம் மற்றும் பல அரிய புகைப்படங்களையும் வைக்க திட்டமிட்டுள்ளது.

Previous Post

புதிய மைல்கல்லை எட்டிய செரீனா வில்லியம்ஸ்!

Next Post

8 பந்துக்கு 1 ஓட்டம் எடுக்க முடியாமல் திணறிய இலங்கை அணி

Next Post
8 பந்துக்கு 1 ஓட்டம் எடுக்க முடியாமல் திணறிய இலங்கை அணி

8 பந்துக்கு 1 ஓட்டம் எடுக்க முடியாமல் திணறிய இலங்கை அணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures