Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பருத்தித்துறையில் மாணவர்களின் சைக்கிள்களைத் திருடியவர் கைது

March 13, 2022
in News, Sri Lanka News
0
பருத்தித்துறையில் மாணவர்களின் சைக்கிள்களைத் திருடியவர் கைது

யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 10 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறை சுப்பர்மடத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இன்று கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து  விசாரணைகளில் 20 துவிச்சக்கர வண்டிகளைத் திருடி விற்பனை செய்துள்ளதாக சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அவற்றில் 10 துவிச்சக்கர வண்டிகளே கைப்பற்றப்பட்டுள்ள நிலையில். ஏனையவை தேடப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

மக்கள் வீதியில் இறங்கி போராட தயாராகின்றனர் | சிறிசேன

Next Post

ஐ.சி.சி. மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி : 141 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா அமோக வெற்றி

Next Post
ஐ.சி.சி. மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி : 141 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா அமோக வெற்றி

ஐ.சி.சி. மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி : 141 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா அமோக வெற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures