Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பரிஸ் – ஸ்கூட்டரில் வந்த கொள்ளையர்கள்!

September 23, 2018
in News, Politics, World
0

பரிசில் €200,000 மதிப்புள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. ஸ்கூட்டர் வகை உந்துருளியில் வந்தவர்கள் இந்த நகையினை கொள்ளையிட்டுள்ளார்கள்.

நேற்று வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு சற்று முன்னதாக பரிஸ் 6 ஆம் வட்டாரத்தில் உள்ள place Saint-Placide பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடைக்குள் நுழைந்த இரு கொள்ளையர்கள், நகை அடுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டிகளை, ஆயுதம் ஒன்றை பயன்படுத்தி உடைத்து, அங்கிருந்த நகைகளை பை ஒன்றுக்குள் அள்ளிப்போட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். சில நிமிட இடைவெளியில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. கொள்ளையர்கள் கைகளில் துப்பாக்கி வைத்திருந்தார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு €200,000 க்கள் எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது. பரிஸ் நகர காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

ரபேல் விவகாரத்தில் பிரான்ஸ் நிறுவனம் விளக்கம்

Next Post

உறுப்பு தானம் பெற்ற நான்கு பேர் புற்றுநோயால் பாதிப்பு!

Next Post

உறுப்பு தானம் பெற்ற நான்கு பேர் புற்றுநோயால் பாதிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures