Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பரந்தன் சந்தியில் எரிபொருள் இல்லாமையினால் பெரும் சிரமம்

August 22, 2018
in News, Politics, World
0

பரந்தன் சந்தியில் அமைந்துள்ள கூட்டுறவு சங்கம் ஒன்றின் ஆளுகைக்கு உட்ப்பட்ட எரிபொருள் நிலையத்தில்   எரிபொருள் இல்லாமையினால் பெரும் சிரமத்திற்கு உட்படுவதாக சாரதிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியா ,யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் பிரதான சந்தியாக அமைந்துள்ள பரந்தன் சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தை எதிர்பார்த்தே சிற்றூர்தி சாரதிகள் முதல் பாரஊர்தி சாரதிகள் வரை பயணிக்கின்றனர் இருந்தபொழுதும் குறித்த எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் அற்று போவது இது முதல்தடவை அல்ல எனவும் மாதமொன்றில் குறைந்தது இரண்டு மூன்று நாட்கள் எரிபொருள் அற்றுப் போவதானால் பெரும் சிரமங்களை தெரிவிக்கின்றனர்
அத்துடன் ஒவ்வொரு மாதமும் எரிபொருள் அற்றுப் போவதற்கான காரணம் என்ன என்று தெரிய வில்லை எனவும் இதற்கான ஒரு தீர்வினை பெற்றுத் தருமாறும் கேட்டு நிற்கின்றனர்.

Previous Post

ஹஜ் உணர்த்தும் தியாகம் அனைவருக்கும் முன்மாதிரி- பிரதமர்

Next Post

வதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணிடம் அநாகரிகமாக நடந்த பெண் கிராம அலுவலர்

Next Post

வதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணிடம் அநாகரிகமாக நடந்த பெண் கிராம அலுவலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures