Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பயங்கரவாத தடுப்புச் சட்டம் ; போராட்டத்தில் சமயத் தலைவர்கள் கையொப்பம்

February 18, 2022
in News, Sri Lanka News
0
பயங்கரவாத தடுப்புச் சட்டம் ; போராட்டத்தில் சமயத் தலைவர்கள் கையொப்பம்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரிய போராட்டத்தில்  சமயத் தலைவர்கள் கையொப்பங்களை வைத்துள்ளனர்.

நல்லை திருஞானசம்பந்த ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பராமாச்சார்ய சுவாமிகள், கத்தோலிக்க திருச்சபையின் யாழ் மறைமாவட்ட ஆயர் அருட் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் , தென்னிந்திய திருச்சபையின் யாழ் பேராயர் கலாநிதி டானியல் தியாகராஜா , யாழ் மாவட்ட ஜமையத்துல் உலமா தலைவர் அல் ஹச் அப்துல் அஸீஸ் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

நாட்டில் மேலும் 23 கொரோனா மரணங்கள் பதிவு

Next Post

திருமணத் தடை நீங்க துர்க்கையை விரதம் இருந்து வழிபட வேண்டிய கிழமைகள்

Next Post
திருமணத் தடை நீங்க துர்க்கையை விரதம் இருந்து வழிபட வேண்டிய கிழமைகள்

திருமணத் தடை நீங்க துர்க்கையை விரதம் இருந்து வழிபட வேண்டிய கிழமைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures