Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பயங்கரவாதத்தின் ஆரம்ப கால அசம்பாவிதங்கள் மீண்டும் வடக்கில்- மஹிந்த எச்சரிக்கை

August 1, 2017
in News, Politics
0

வடக்கில் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளின் ஆரம்ப காலத்தில் இடம்பெற்றது போன்ற அசம்பாவிதங்கள்தான் தற்பொழுது நடைபெற்று வருகின்றதாகவும், பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குகின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நேற்று முன்தினம் பொலிஸார் மீது நடாத்தப்பட்ட வாள் வெட்டுத் தாக்குதல் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்பிய போதே இதனைக் கூறினார்.
ஏற்கனவே நீதிபதிகள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களும் இதனைத் தான் குறிப்பிடுகின்றன. இது பயங்கரவாதத்தின் ஆரம்பம். இது தொடர்ந்து இடம்பெறும் எனவும், இது குறித்தே நாம் ஆரம்பம் முதல் அரசாங்கத்துக்கு எச்சரித்து வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Previous Post

மைத்திரிபால ஜனாதிபதியாக இல்லாதிருந்தால் ரவியின் மோசடி மறைந்திருக்கும்- தயாசிறி

Next Post

வவுனியா மூன்றுமுறிப்பில் விபத்து – இருவர் படுகாயம்

Next Post
வவுனியா மூன்றுமுறிப்பில் விபத்து – இருவர் படுகாயம்

வவுனியா மூன்றுமுறிப்பில் விபத்து - இருவர் படுகாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures