Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

‘பப்பி’ என்ற போதைப்பொருள் வியாபாரி கைது

July 15, 2021
in News, Sri Lanka News
0
ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் இருவர் கைது

‘பப்பி’ என்ற போதைப்பொருள் வியாபாரி தங்காலை பகுதியில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

36 வயதான சந்தேக நபர் துபாயில் வசித்துவரும் போதைப்பொருள் கடத்தல் காரரான , ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நதுன் சிந்தன எனப்படும் நபருக்கு சொந்தமான போதைப் பொருட்களை கடல் மார்க்கமாக நாட்டுக்குள் கொண்டு வருபவர்.

இவர் ஒரு மீன்பிடி படகு ஓட்டுநர், சில மாதங்களுக்கு முன்பு கடல் மார்க்கமாக ஹெரோயின் போதைப்பொருள் கடத்தப்பட் சம்பவத்தில் பிரதான சந்தேக நபராக இருந்தாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருட்களைத் தவிர, துப்பாக்கிகளையும் அவர் நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந் நிலையில் சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்து வந்து ஏழு நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கவும் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

http://Facebook page / easy 24 news

Previous Post

‘கொங்கு நாடு’விற்கு வைகைப்புயல் எதிர்ப்பு

Next Post

பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

Next Post
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures