Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பதுளை அஞ்சல் ரயில் தடம் புரள்வு

July 13, 2017
in News
0
பதுளை அஞ்சல் ரயில் தடம் புரள்வு

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு அஞ்சல் ரயில் ஹட்டன் மற்றும் கொட்டகலைக்கும் இடையில் உள்ள பாலத்திற்கு அருகில் வைத்து ரயில் தடம் புரண்டுள்ளது.

தடம் புரண்டதால் 4 பெட்டிகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், ரயில் பாலமும் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று(13) அதிகாலை 2.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நாவலபிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

சேதமடைந்த பெட்டிகளை அகற்றி அந்த ரயில் பதுளை வரை பயணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரயில் பாதை வழமைக்கு திரும்பும் வரை மலையக ரயில் போக்குவரத்து நடவடிக்கை ஹட்டன் மற்றும் கொட்டகலை ரயில் நிலையங்கள் இடையே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Previous Post

இந்திய மீனவர்கள் ஏழு பேர் கடற்படையினால் கைது

Next Post

தலைக்கவசம் தொடர்பிலான புதிய ஒழுங்கு விதிகள் உருவாக்கம்

Next Post

தலைக்கவசம் தொடர்பிலான புதிய ஒழுங்கு விதிகள் உருவாக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures