Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பண்பாட்டின் பெருங்கோயிலாக நல்லூரைக் கட்டிக்காத்த  பேராளுமை | முன்னாள் துணைவேந்தர் அஞ்சலி

October 10, 2021
in News
0
பண்பாட்டின் பெருங்கோயிலாக நல்லூரைக் கட்டிக்காத்த  பேராளுமை |  முன்னாள் துணைவேந்தர் அஞ்சலி

பண்பாட்டின் பெருங்கோயிலாக நல்லூரைக் கட்டிக்காத்த  பேராளுமை  குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் என புகழஞ்சலி வெளியிட்டுள்ளார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக   முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என் .சண்முகலிங்கன்.

நல்லூர் எஜமானர் குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார்  முருகன் திருவடி நீழலைச் சேர்ந்த செய்தி நெஞ்சிலே எழுதும் கனம் தாங்கமுடியாதது. நல்லூரின் 10 வது அறங்காவலராக  நல்லூரின் இன்றைய ஆன்மீக அழகின் மூலவராக அவராற்றியபணிகளின் பெறுமதி எல்லையிலாதது.

எளிமையான அவர் வாழ்வின் பக்குவம் எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை; அவரோடு பழகக் கிடைத்த பொழுதுகள் அர்த்தம் நிறைந்தவை.பண்பாட்டின் பெருங்கோயிலாக நல்லூரைக்கட்டிக்காத்த பேராளுமையாக  என்றென்றும் அவர் மேலான நினைவுகள் காக்கப்படும்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

ஏழை பெண்களின் திருமணத்திற்காக தொடங்கப்பட்ட இலவச ஆடை வங்கி

Next Post

சைவ, வைணவ வழிபாடுகளில் பிரதான இடம் வகிக்கும் சங்கு

Next Post
சைவ, வைணவ வழிபாடுகளில் பிரதான இடம் வகிக்கும் சங்கு

சைவ, வைணவ வழிபாடுகளில் பிரதான இடம் வகிக்கும் சங்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures