Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

படகு விபத்தில் 13 பேர் பலி

December 4, 2017
in News, World
0

தென் கொரியாவில், மீன்பிடி படகு, எண்ணெய் டாங்கர் ஏற்றிச்சென்ற கப்பல் மீது மோதி நிகழ்ந்த விபத்தில், 13 பேர் உயிரிழந்தனர்.
கிழக்காசிய நாடுகளில் ஒன்றான தென் கொரியாவில், இன்சியான் துறைமுகம் அருகே, 20 பயணியரை, மீன்பிடி படகு ஒன்று, மீன்பிடி சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றது. அப்போது, 336 டன் எரிபொருள் டாங்கருடன் சென்ற கப்பல் மீது, மீன்பிடி படகு வேகமாக மோதியது; இதில், படகு நொறுங்கி, கடலில் மூழ்கியது.
இந்த விபத்தில், 13 பேர் உயிரிழந்தனர். படகின் கேப்டன் உட்பட இருவரை காணவில்லை; மற்றவர்கள் மீட்கப்பட்டனர்.
தென் கொரியாவில் மீன்பிடி படகுகள், விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
2015ல், ஜெஜு தீவு அருகே, மீன்பிடி சுற்றுலா படகு கவிழ்ந்ததில், 15 பேர் உயிரிழந்தனர். அதன் பின், தற்போது, மிக மோசமான விபத்து நடந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Previous Post

சிக்கிய போர் ஆயுதங்கள் – களமிறங்கிய காவற்துறையினர்!!

Next Post

எப்.பி.ஐ., விசாரணையில் தலையீடு : டொனால்டு டிரம்ப் மறுப்பு

Next Post

எப்.பி.ஐ., விசாரணையில் தலையீடு : டொனால்டு டிரம்ப் மறுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures