Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பஞ்சமி திதியையொட்டி வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

July 15, 2021
in News, ஆன்மீகம்
0
பஞ்சமி திதியையொட்டி வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

வீராணம் அருகே கொம்பேரிக்காடு பகுதியில் உள்ள முருகன் கோவிலில் வராஹி அமமன் சன்னதி இருக்கிறது. இங்கு பஞ்சமி திதியையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

பஞ்சமி திதி அன்று வராஹி அம்மனை வழிபட உகந்த நாள். இந்த நாட்களில் வராஹி அம்மனை வழிபட்டு நாம் வைக்கும் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி வைப்பாள்.

வீராணம் அருகே கொம்பேரிக்காடு பகுதியில் உள்ள முருகன் கோவிலில் வராஹி அமமன் சன்னதி இருக்கிறது. இங்கு பஞ்சமி திதியையொட்டி வராஹி அம்மனுக்கு சந்தனம். பால், தயிர் போன்ற 16 வகையான பொருட்களால் அபிஷேகமும் சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது.

பின்னர் வராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

http://Facebook page / easy 24 news

Previous Post

கரைச்சி பிரதேச சபை பெண் உறுப்பினர் ரி.ஐ.டி. விசாரணைக்கு இன்று அழைப்பு

Next Post

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது

Next Post
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures