Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பசில் ராஜபக்ஷ 10 ஆம் திகதி நாடு திரும்புகிறார்

September 23, 2018
in News, Politics, World
0

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்த மாதம் 10 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் நாடு திரும்பியதும், பொதுஜன பெரமுனவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் ஒன்றுக்கு முகம்கொடுக்கத் தேவையான கூட்டணி சேர்க்கும் பணிகள் இடம்பெறவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

கடந்த 5 ஆம் திகதி மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பசில் ராஜபக்ஷ கலந்துகொள்ளாமை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் அரசியல் மட்டங்களில் முன்வைக்கப்பட்டன. அரசாங்க தரப்பினர் பசில் ராஜபக்ஷ இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு வழங்கவில்லையென தெரிவித்து வந்தனர்.

மாற்றமாக, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கான அனைத்து நடவடிக்கைகளையும் நிறைவு செய்த பின்னரே பசில் ராஜபக்ஷ நாட்டிலிருந்து சென்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

போர்க்குற்றவாளிகளை காப்பாற்ற அமெரிக்கா செல்லும் ஜனாதிபதி மைத்திரி!

Next Post

நாமல் குமார நாளை அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அழைப்பு

Next Post

நாமல் குமார நாளை அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அழைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures