Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பசில் மற்றும் நடேசனுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு

April 26, 2017
in News
0
பசில் மற்றும் நடேசனுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் திருகுமார் நடேசன் ஆகியோருக்கு எதிரான வழக்கை பூகொடை நீதவான் நிலுபுலி லங்காபுர மேல் நீதிமன்றத்திற்கு மாற்றியுள்ளார்.

மல்வானை பிரதேசத்தில் 16 ஏக்கர் காணி சம்பந்தமான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே நீதவான் வழக்கை மேல் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

சட்டமா அதிபர் இவர்களுக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுக்கும் சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Tags: Featured
Previous Post

வடக்கு, கிழக்கில் ஹர்த்தால்! அனைத்து தரப்பினருக்கும் சம்பந்தன், ஹக்கீம், ரிஷாத் அழைப்பு

Next Post

மே தினத்தன்று அரசாங்கத்தின் மீது அடுத்த தாக்குதல் : மஹிந்த அணி எச்சரிக்கை

Next Post
மே தினத்தன்று அரசாங்கத்தின் மீது அடுத்த தாக்குதல் : மஹிந்த அணி எச்சரிக்கை

மே தினத்தன்று அரசாங்கத்தின் மீது அடுத்த தாக்குதல் : மஹிந்த அணி எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures