Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நுரையீரலில் பெயரை அச்சிட்ட மருத்துவரால் பரபரப்பு!

December 15, 2017
in News, World
0
நுரையீரலில் பெயரை அச்சிட்ட மருத்துவரால் பரபரப்பு!

இங்கிலாந்தில் மருத்துவர் ஒருவர் லேசர் கொண்டு நோயாலியின் நுரையீரலில் தனது பெயரை அச்சிட்ட சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த சைமன் பிரேம்ஹால் நோயாளிகளின் நுரையீரலில் பெயரை அச்சிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு, சைமன் பிரேம்ஹால் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டார்.

அந்த அறுவை சிகிச்சையின் போது மயக்க நிலையில் இருந்த நோயாளிகளின் நுரையீரல்களில் இரத்த நாளங்களை ஒட்டப் பயன்படுத்தப்படும் லேசர் கருவியை கொண்டு தனது பெயரின் முதல் எழுத்துக்களை அச்சிட்டுள்ளார்.
தற்போது அறுவைசிகிச்சை செய்து கொண்ட இருவரில் ஒருவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது நுரையீரலில் டாக்டரின் பெயர் அச்சிட்டிருப்பதை கண்ட மற்ற மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து, மருத்துவர் சைமன் பிரேம்ஹால் மீது இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Previous Post

நாடு கடத்தப்பட்ட 29 இலங்கையர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

Next Post

ஆபத்தை உணராத டிரம்ப்! கொக்கரிக்கும் வடகொரியா

Next Post

ஆபத்தை உணராத டிரம்ப்! கொக்கரிக்கும் வடகொரியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures