Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீர் வழங்கல் சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

May 30, 2018
in News, Politics, World
0

தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் மேல் மாகாண ஊழியர்கள் இன்று (30) காலை 9.00 மணி முதல் 4 மணி நேர அடையாள வேலைநிறுத்தமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இன்று பிற்பகல் 1 மணி வரையில் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட தமது பல கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உரிய முறையில் பதிலளிக்காமையினால் இந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக நீர் வழங்கல் தொழிற்சங்கத்தின் கூட்டு முன்னணியின் பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சபையின் பொறியியலாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் அல்லாத உயர் அதிகாரிகள் இன்று முதல் சட்டப்படி வேலை செய்வதற்கும் தீர்மானித்துள்ளனர்.

நாளைக்குள் (31) தமக்கு தீர்வு கிடைக்காவிடின் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

யாழில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்!!

Next Post

கோத்தபாய ராஜபக்ஷ வேட்பாளராக முன்னிறுத்தப்படுவது சவாலுக்குரிய விடயம் அல்ல

Next Post

கோத்தபாய ராஜபக்ஷ வேட்பாளராக முன்னிறுத்தப்படுவது சவாலுக்குரிய விடயம் அல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures