Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்சார கோளாறு

June 4, 2021
in News, Politics, World
0
நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்சார கோளாறு

அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்சாரத்தில்  ஏற்பட்ட கோளாறு காரணமாக  நீர் வழங்கலில் தடை ஏற்பட்டுள்ளது என  தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதனால் இன்றைய தினம் கொலன்னாவை நகரசபைக்குட்பட்ட பகுதிகளிலும்,மொரகஸ்முல்ல, ராஜகிரிய மற்றும் ராஜகிரிய பிரதான வீதிக்குட்பட்ட இடங்கள் முதல் நாவல சந்தி வரையில் நீர் வழங்கலில் தடை ஏற்படும்.

எனினும் மின் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Previous Post

யாழ் ஆயர் இல்லத்துக்கு சொந்தமான காணியில் மணல் அகழ்வு

Next Post

கொரோனாவுக்கு எதிராகப் போராட தேசிய அரச பொறிமுறை அவசியம் – மயந்த

Next Post
கொரோனாவுக்கு எதிராகப் போராட தேசிய அரச பொறிமுறை அவசியம் – மயந்த

கொரோனாவுக்கு எதிராகப் போராட தேசிய அரச பொறிமுறை அவசியம் – மயந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures