Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற வந்தவர் மூச்சித் திணறி உயிரிழப்பு

May 9, 2021
in News, Politics, World
0

நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த தினம் தெம்பரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட திஸ்ஸமஹாராம ரபர்வத்த பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் மூச்சித் திணறல் காரணமாக பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

பின்னர் அடுத்த நாள் அவர் உயிரிழந்த நிலையில் சில தினங்களுக்கு பின்னர் வௌியான பிசிஆர் முடிவுகளில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பில் அவர்களின் உறவினர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக திஸ்ஸமஹாராம பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று (08) அவரது வீட்டிற்கு சென்றிருந்த போது உறவினர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.

´இவர் உயிரிழந்து 4 நாட்கள் ஆகியுள்ளன. இன்றுதான் பிசிஆர் முடிவு வௌியாகியுள்ளது. சடலம் கிடைக்கும் வரை நாம் பார்த்துக் கொண்டுள்ளோம். கடைகளுக்கு பொருட்கள் வாங்க சென்றோம். மக்கள் கூடிய பின்னர் இப்பொழுது வந்து கூறுகிறார்கள் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று´. என உறவினர்கள் தெரிவித்தனர்.

Previous Post

நேற்று 293 பேருக்கு சீனாவின் கொரோனா தடுப்பூசி

Next Post

புதியவகை கொரோனா வைரசுடன் ஒருவர் அடையாளம்

Next Post

புதியவகை கொரோனா வைரசுடன் ஒருவர் அடையாளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures