Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம், நாமலுக்கு இன்று பொலிஸ் அழைப்பு

October 9, 2017
in News, Politics
0
நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம், நாமலுக்கு இன்று பொலிஸ் அழைப்பு

ஹம்பாந்தோட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு இன்றும் (09) நாளையும் ஹம்பாந்தோட்ட பொலிஸுக்கு சமூகமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, மேல் மாகாண சபை உறுப்பினர் உபாலி கொடிகார, தென் மாகாண சபை உறுப்பினர் சம்பத் அதுகோரல, தேசத்துக்கான இராணுவ வீரர்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் அஜித் பிரசன்ன ஆகியோரும் இன்று பொலிஸுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டமை குறித்து விசாரணை மேற்கொள்ள பல பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ப்ரியதர்ஷனின் ‘நிமிர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Next Post

சரத் என். சில்வாவின் மனு இன்று உயர் நீதிமன்றில் விசாரணைக்கு

Next Post

சரத் என். சில்வாவின் மனு இன்று உயர் நீதிமன்றில் விசாரணைக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures