Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீதிமன்றம் உத்தரவின் படி அரங்வல அமித தேரர் கைது

November 16, 2017
in News, Politics
0
நீதிமன்றம் உத்தரவின் படி அரங்வல அமித தேரர் கைது

ஹம்பாந்தோட்டயில் கடந்த ஒக்டோபர் 6 ஆம் திகதி நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின் போது நீதிமன்ற உத்தரவை மீறியமை தொடர்பில் கைது செய்யப்படவிருந்த அரங்வல அமித தேரரை வீரகெட்டிய மெதமுலன கிங்சிகுனே ஸ்ரீ பிம்பாராம விகாரையில் வைத்து தங்கல்ல தொகுதி குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (15) நண்பகல் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான தேரரை ஹம்பாந்தோட்ட மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான தேரர் செயற்பட்ட விதம் பற்றிய வீடியோ காட்சிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரேயே நீதிமன்றம் அவரைக் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவைப் பிறப்பித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

41 நாட்களில் முடிவடைந்த நரகாசுரன் படப்பிடிப்பு

Next Post

இராணுவத் தளபதியை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு யாழ். நீதிமன்றம் உத்தரவு

Next Post

இராணுவத் தளபதியை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு யாழ். நீதிமன்றம் உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures