Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

‘நிலத்தை பறிப்பதும் எமது உயிரைப் பறிப்பதும் ஒன்றே’ | வடக்கு ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்!

December 1, 2021
in News, Sri Lanka News
0
‘நிலத்தை பறிப்பதும் எமது உயிரைப் பறிப்பதும் ஒன்றே’ |  வடக்கு ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்!

காணி அளவீட்டு பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக நடந்து கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என வடக்கு ஆளுநர் கூறியதாக வெளியான செய்தியை அடுத்து வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்றைய தினம் புதன்கிழமை காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து  கொண்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிலத்தை பறிப்பதும் எம் உயிரைப் பறிப்பதும் ஒன்றே, எமது நிலம் எமக்கு வேண்டும்,காணிகளை சுவீகரிக்கதே, ஆளுநரே காணி அபகரிப்புக்கு உடந்தையாகாதே  போன்ற பல்வேறு கோஷங்கள் போராட்டக்காரர்களால் எழுப்பபட்டது.

போராட்டம் இடம்பெற்ற அப்பகுதியில் பொலிசாரும்,  இராணுவத்தினரும்,  புலனாய்வுப் பிரிவினரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

 

Previous Post

மரண அறிவித்தல்: அமரர் திருமதி ஜானகி புஸ்பராஜா

Next Post

2022 ஐ.பி.எல்; மெகா ஏலத்திற்கு முன்னதாக அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியல்

Next Post
2022 ஐ.பி.எல்; மெகா ஏலத்திற்கு முன்னதாக அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியல்

2022 ஐ.பி.எல்; மெகா ஏலத்திற்கு முன்னதாக அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures