Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நிலச்சரிவு அபாயமுள்ள பிரதேச மக்களுக்கு 10,000 வீடுகள்

September 11, 2019
in News, Politics, World
0

நிலச்சரிவு அபாயமுள்ள பிரதேச மக்களுக்குப் பாதுகாப்பான இருப்பிடங்களை அமைப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகிறது. அதற்காக குறித்த பிரதேசங்களில் வீடமைப்புத் திட்டங்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தமானது நேற்று   பொது நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களின் தலைமையில் கைச்சாத்திடப்பட்டது.

இத் திட்டத்தின் கீழ் 10,000 வீடுகள் அமைக்கப்படவுள்ளதுடன், முதலாவது கட்டத்தில் 400 வீடுகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவை களுத்தரை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்படும். ஒரு வீட்டினது பெறுமதி ரூபா 1.28 மில்லியனாகும்.

குறித்த வீடமைப்புத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி மற்றும் ஒப்பந்த நிறுவனமான யப்கா நிறுவனத்தின் சார்பில் இமாஷி ராமனாயக்க ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

Previous Post

பிரதி அமைச்சருக்கு விளக்கமறியல் உத்தரவு

Next Post

பேச்சுவார்த்தை வெற்றி – சஜித்

Next Post

பேச்சுவார்த்தை வெற்றி – சஜித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures