Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாளை தொடக்கம் மீண்டும் திறக்கப்படவுள்ள இடங்கள் !

January 31, 2021
in News, Politics, World
0

கொரோனா தொற்று நிலைமை காரணமாக மூடப்பட்டுள்ள இந்நாட்டு விலங்கியல் பூங்காக்கள் நாளை (01) தொடக்கம் திறக்கப்படவுள்ளன.

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இஷினி விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, தெஹிவளை மற்றும் பின்னவலை விலங்கியல் பூங்காக்கள் வாரத்தின் 7 நாட்களும், பின்னவலை யானைகள் சரணாலயம் வாரத்திற்கு 3 நாட்கள் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காகவும் வாரத்தில் 4 நாட்கள் உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளுக்காவும் திறக்கப்படவுள்ளன.

அதேபோல், ரிதியகம சஃபாரி பூங்காவை பார்வையிட வரும் சுற்றுலாப்பயணிகள் இணையத்தளத்தின் ஊடாக நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு 15 இலட்சம் ரூபாய் செலவில் வீடு

Next Post

கிழக்கு முனையம் தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானம் சாதகமானதாக இருக்கும் – தயா ரத்நாயக்க

Next Post

கிழக்கு முனையம் தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானம் சாதகமானதாக இருக்கும் – தயா ரத்நாயக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures