Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாய்களினால் வீதிகளில் விபத்து

August 21, 2019
in News, Politics, World
0

முல்லைத்தீவு நகரத்தில் கட்டாக்காலி நாய்கள் அதிகரித்துக்காணப்படுவதனால் நாய்க்கடிக்கு இலக்காவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்காணப்படுவதுடன், அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன.

முல்லைத்தீவு நகரம், முல்லைத்தீவு பஸ் நிலையம் மற்றும் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகளவில் காணப்படுகின்றன.

குறிப்பாக, இந்தப்பிரதேசத்தில் 25 -35 இற்கும்மேற்பட்ட நாய்கள் கூட்டம் கூட்டமாக வீதிகளில் நடமாடுவதனால் போக்குவரத்தில் ஈடுபடுவோர் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் அதேநேரம் இந்த கட்டாக்காலி நாய்களால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன.

இதேவேளை நகரப்பகுதியில் அதிகரித்துக்காணப்படும் நாய்களினால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதுடன், பெருமளவானோர் நாய்க்கடிக்கு இலக்காகியும் வருகின்றனர்.

முல்லைத்தீவு நகரத்தில் உள்ள படைமுகாம்கள் பொலிஸ் நிலையம், போன்ற பகுதிகளில் இந்த கட்டாக்காலி நாய்களின் பெருக்கம் அதிகரித்துக்காணப்படுவதாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Previous Post

ஐ.தே.கட்சியிலுள்ள 97 உறுப்பினர்கள் சஜித்துக்கு விருப்பம்- அஜித் பி.பெரேரா

Next Post

பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை

Next Post

பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures