Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாமல் குமார நாளை அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அழைப்பு

September 23, 2018
in News, Politics, World
0

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வா மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள ஊழல் எதிர்ப்பு அமைப்பின் தலைவர் நாமல் குமாரவை எதிர்வரும் திங்கட்கிழமை அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு வருகை தருமாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாமல் குமார ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியிருந்த ஊடக காட்சிகள் தொடர்பில் பரிசோதனையை மேற்கொள்வது இவரை அழைத்ததற்கான நோக்கம் என அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் ஏ. வெலிஅங்க குறிப்பிட்டுள்ளார்.

நாமல் குமார வெளியிட்ட குரல் பதிவில் உள்ளது, அவரினதும் பிரதிப் பொலிஸ் மா அதிபரினதும் குரல் தானா என்பதை உறுதிப்படுத்தல் இதன்போது இடம்பெறவுள்ளது.

குறித்த குரல் பதிவு உள்ளடக்கிய நாமல் குமாரவின் கையடக்கத் தொலைபேசி அண்மையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. அந்த தொலைபேசி தற்பொழுது அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஏ. வெலிஅங்க மேலும் கூறியுள்ளார்.

Previous Post

பசில் ராஜபக்ஷ 10 ஆம் திகதி நாடு திரும்புகிறார்

Next Post

இந்த அரசாங்கம் வீடு செல்லட்டும்- மஹிந்த

Next Post

இந்த அரசாங்கம் வீடு செல்லட்டும்- மஹிந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures