Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாமல், உள்ளிட்ட பிரதிவாதிகள் வழக்கு ஒத்தி வைப்பு

November 1, 2017
in News, Politics
0
நாமல், உள்ளிட்ட பிரதிவாதிகள் வழக்கு  ஒத்தி வைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பிரதிவாதிகள் அறுவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிர்வரும் 29 ஆம் திகதி வரை வழக்கை ஒத்தி வைப்பதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நாமல் ராஜபக்சவுக்ககுச் சொந்தமானது எனக் கூறப்படும் கவர்ஸ் கோப்பரேற் கம்பனி வேறொரு கம்பனியுடன் செய்துக்கொண்ட கொடுக்கல் வாங்கல்களில் தவறான முறையில் 30 மில்லியன் ரூபா பெற்றுக்கொள்ளப்பட்டது.

இது தொடர்பில் நிதிதூய்தாக்கல் சட்டத்துக்கமைய பிரதிவாதிகளுக்கு எதிராக 11 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Previous Post

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு; தந்தை, பிள்ளைகள் உட்பட ஐவர் காயம்

Next Post

மதுபோதையில் வாகனம் செலுத்திய மூவருக்கு தண்டம் !!

Next Post
மதுபோதையில் வாகனம் செலுத்திய மூவருக்கு தண்டம் !!

மதுபோதையில் வாகனம் செலுத்திய மூவருக்கு தண்டம் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures