Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டை முடக்கியதன் பெறுபேற்றை இரண்டு வாரங்களிலேயே கண்டுகொள்ளலாம்!

August 23, 2021
in News, Sri Lanka News
0
நாட்டை முடக்கியதன் பெறுபேற்றை இரண்டு வாரங்களிலேயே கண்டுகொள்ளலாம்!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்திய சில தினங்களிலேயே கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரே தடவையாக குறைவடையவில்லை என யாரும் சங்கடப்படவோ மனதளவில் பாதிக்கப்படவோ தேவையில்லை.

நாட்டை முடக்கியதன் பிரதிபலனை கண்டுகொள்வதற்கு குறைந்த பட்சம் இரண்டுவாரங்களாவது செல்லும் என ராகம வைத்திய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுனத சில்வா தெரிவித்தார்.

அத்துடன் காெவிட் தடுப்பூசியை தெரிவுசெய்துகொண்டிருக்காமல் முதலில் கிடைக்கும் தடுப்பூசி சிறந்த தடுப்பூசி என நினைத்து பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்தார்.

கொவிட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முடக்கப்பட்டுள்ளபோதும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையவில்லை என பலரும் தெரிவித்து வரும் கருத்து தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

பொருளாதார நெருக்கடிக்கு நாட்டை முடக்கியமை காரணமல்ல – திஸ்ஸ அத்தநாயக்க

Next Post

பிலிப்பைன்ஸில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : வைத்தியசாலைகளாக மாறும் கிறிஸ்தவ ஆலயங்கள்

Next Post
பிலிப்பைன்ஸில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : வைத்தியசாலைகளாக மாறும் கிறிஸ்தவ ஆலயங்கள்

பிலிப்பைன்ஸில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : வைத்தியசாலைகளாக மாறும் கிறிஸ்தவ ஆலயங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures