Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டில் மேலும் 38 கொவிட் மரணங்கள் பதிவு

October 9, 2021
in News, Sri Lanka News
0
2850 கொரோனா சடலங்கள் இதுவரை ஓட்டுமாவடியில் அடக்கம்

நாட்டில் நேற்று  (07.10.2021) கொரோனா தொற்றால் மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 20 ஆண்களும் 18 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 05 ஆண்களும், 07 பெண்களுமாக 12 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 15 ஆண்களும் 11 பெண்களுமாக 26 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா  தொற்று காரணமாக  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,267 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

இலங்கைக்கு எதிராக கனடா ஆதரவு | ஸ்ரீலங்காவுக்கு கவலையாம்

Next Post

மடு தேவாலய சொத்துக்களை பலாத்காரமாக கைப்பற்ற ஞானசார தேரர் முயற்சி | காவிந்த

Next Post
மடு தேவாலய சொத்துக்களை பலாத்காரமாக கைப்பற்ற ஞானசார தேரர் முயற்சி | காவிந்த

மடு தேவாலய சொத்துக்களை பலாத்காரமாக கைப்பற்ற ஞானசார தேரர் முயற்சி | காவிந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures