Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டில் மேலும் 32 கொரோனா மரணங்கள் பதிவு

February 1, 2022
in News, Sri Lanka News
0
ஒமிக்ரோன் தொற்று குறித்த அச்சம் தேவையற்றது | மருத்துவ நிபுணர்கள் விளக்கம்

நாட்டில் நேற்று  (31.01.2022) கொரோனா தொற்றால் மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 15 ஆண்களும், 17  பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா  தொற்று காரணமாக  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 15 473 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

பூஜையுடன் தொடங்கிய சுந்தர்சியின் புதிய திரைப்படம்

Next Post

பாணந்துறை துப்பாக்கிச்சூடு | சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு சன்மானம்

Next Post
பாணந்துறை துப்பாக்கிச்சூடு | சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு சன்மானம்

பாணந்துறை துப்பாக்கிச்சூடு | சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு சன்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures