Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டில் மூடப்படும் நிலையில் 80 சதவீதமான சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்கள்

December 17, 2021
in News, Sri Lanka News
0
நாட்டில் மூடப்படும் நிலையில் 80 சதவீதமான சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்கள்

நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாளை முதல் 80 சதவீதமான சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின்  தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தொடர்ந்து, தற்போது சமையல் எரிவாயு தட்டுப்பாடு பிரதான நெருக்கடியாக மாறியுள்ளது.  இதனால் சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களின் ஊழியர்கள் தங்கள் பணியை தொடர முடியாத நெருக்கடியான சூழ்நிலையை  எதிர்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு காரணமாக மரக்கறி மதிய உணவுப் பொதி ஒன்றின்  விலை 180 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின்  சங்கம்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | easy24newskiruba@gm

Previous Post

பாகிஸ்தானுக்கு கொடுத்த கண்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களினதா?

Next Post

2021 உலக அழகி இறுதிப்போட்டி கொவிட் பரவலால் ஒத்திவைப்பு

Next Post
2021 உலக அழகி இறுதிப்போட்டி கொவிட் பரவலால் ஒத்திவைப்பு

2021 உலக அழகி இறுதிப்போட்டி கொவிட் பரவலால் ஒத்திவைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures