Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு

April 4, 2021
in News, Politics, World
0

பண்டிகை நாட்களை முன்னிட்டு இக் காலப் பகுதியில் பொது இடங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக காவற்துறையினர் கூறியுள்ளனர்.

அதன்படி தங்க நகைகள் கொள்ளை, பணப்பைகள் திருட்டு, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் திருட்டு போன்ற சம்பவங்கள் இக் காலக்கட்டத்தில் அதிகரித்துள்ளதாக பிரதிப் காவற்துறைமா அதிபரும், காவற்துறை ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மோட்டார் சைக்கிள் சாரதிகளின் குற்றங்களை குறைக்க காவற்துறையினர் நாடு முழுவதும் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையில் 13,320 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Previous Post

அரசின் காடழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

Next Post

அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமை குறித்து சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

Next Post

அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமை குறித்து சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures