Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் கோட்டாபய கருத்து

September 4, 2019
in News, Politics, World
0

கடந்த அரசாங்கத்தில் ஆட்சி பீடம் ஏறிய ஆட்சியாளர்களிடம் தேசிய பாதுகாப்பு தொடர்பில் தூரநோக்கு இல்லாததன் காரணமாகவே இந்த நாட்டில் மீண்டும் அடிப்படைவாத பயங்கரவாதம் தலைதூக்கியதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

நாம் பாரிய பிரயத்தனங்களுக்கு மத்தியில் கட்டியெழுப்பிய தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைய இதுவே காரணமாகியது. நாம் தேசிய பாதுகாப்பு தொடர்பில் சிறந்த விளக்கத்துடன் இருந்தோம். இதனால்தான், 30 வருட யுத்தத்தை இரண்டரை வருடங்களில் முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது.

தமது அடுத்த அரசாங்கத்தில் மீண்டும் அடிப்படைவாத பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்க மாட்டோம் என வாக்குறுதியளிக்கின்றோம். தாம் முன்னர் செய்து காட்டியது போன்று மீண்டும் நாட்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம். அதற்கான திட்டம் தம்மிடம் இருக்கின்றது எனவும் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

Previous Post

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ ல.சு.கட்சியின் வாக்குக்கு மவுசு அதிகம்

Next Post

எல்பிட்டியவில் ஒக்டோபர் 11 தேர்தல்

Next Post

எல்பிட்டியவில் ஒக்டோபர் 11 தேர்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures