Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டின் தேசிய பிரச்சினைக்கு அடிப்படைவாதிகளே பொறுப்பு- அமைச்சர் தயாசிரி

October 26, 2017
in News, Politics
0
நாட்டின் தேசிய பிரச்சினைக்கு அடிப்படைவாதிகளே பொறுப்பு- அமைச்சர் தயாசிரி

நாட்டில் தமிழ் மக்களை நசுக்கிவைக்க முற்பட்டால் அதற்கு அவர்கள் பதில் வழங்கும் நிலை ஏற்படும் எனவும், அடிப்படை வாதத்திற்குள் சென்று அவர்களது தேசியப் பிரச்சினையைத் தீர்க்க முயற்சிப்பதானது மேலும் மோசமான இனவாதத்தையே தோற்றுவிக்கும் என அமைச்சரவை இணை பேச்சாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வதன் ஊடாகவே தேசியப் பிரச்சினையத் தீர்க்க முடியும். இதற்காக எடுக்கும் முயற்சிகளை அடிப்படைவாதிகள் யாராவது குழப்பினால் அதற்கான முழு பொறுப்பையும் அவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

Previous Post

கூட்டு எதிர்க் கட்சியினர் மீதான அநீதிகளை சர்வதேசத்திடம் முறையிட முஸ்தீபு

Next Post

புதிய அரசியல் யாப்புக்கு மூன்றில் இரண்டு சாத்தியம்- தம்பர அமில தேரர்

Next Post
புதிய அரசியல் யாப்புக்கு மூன்றில் இரண்டு சாத்தியம்- தம்பர அமில தேரர்

புதிய அரசியல் யாப்புக்கு மூன்றில் இரண்டு சாத்தியம்- தம்பர அமில தேரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures