Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டின் சில பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

August 8, 2019
in News, Politics, World
0

நாட்டில் சில பிரதேசங்களில் கடும் காற்றுடன் கூடிய மழை பொழிகின்றமையினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 – 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் ஏனைய பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 55 -65 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Previous Post

கோர விபத்தில் சிக்கிய தந்தை மற்றும் பிள்ளைகள்

Next Post

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் – மனோ

Next Post

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் – மனோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures