Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டின் அரச நிறுவனங்களில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை கண்டுபிடிப்பு

October 16, 2018
in News, Politics, World
0

நாட்டின் அரச நிறுவனங்களிலும் நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக கணக்காய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டிற்கான மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு நடவடிக்கைகளின்போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

முழுமைப்படுத்தப்பட்ட குறித்த கணக்காய்வு அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இடம்பெற்றுள்ள மோசடிகள் தொடர்பில் முழுமையான அறிக்கை விரைவில் தயாரிக்கப்படவுள்ளதாக காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

1,500 அரச நிறுவனங்களவில் இந்தக் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் நிதி மோசடி ஒழுக்கமீறல்கள் மற்றும் நிதி நிபந்தனைகளை மீறல் தொடர்பில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் தெரியவந்துள்ளது.

Previous Post

சவால்களைக் கண்டு ஓடி ஒளிய மாட்டோம்- பிரதமர் ரணில்

Next Post

பெண்ணைக் கொடூரமாகத் தாக்கியவர் கட்சியிலிருந்து நீக்கம்

Next Post

பெண்ணைக் கொடூரமாகத் தாக்கியவர் கட்சியிலிருந்து நீக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures