Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாடு வங்குரோத்து அடைவதனை அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்த முடியாது– சஜித்

September 12, 2021
in News, Sri Lanka News
0
யுத்தவெற்றியை நிலையான விடுதலையாக்க 13ஆவது திருத்தத்தை செயற்படுத்துக! – சஜித் பிரேமதாச

அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹராம தெபரவெவ பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் உடனடியாக ராஜினாமா செய்து தேர்தல் ஒன்றை நடாத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இதன் மூலம் யார் தம்மை ஆட்சி செய்ய வேண்டுமென மக்கள் நிர்ணயம் செய்வார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு பாரிய அனர்த்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் நாட்டுக்கு தலைமை ஏற்பதற்கு எதிர்க்கட்சித் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் இயலாமை நாளுக்கு நாள் அம்பலமாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

நாடு வங்குரோத்து அடைவதனை இந்த அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்த முடியாது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

தலிபான்களின் இடைக்கால அமைச்சரவையை அங்கீகரிக்க இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதர் மறுப்பு

Next Post

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 669 பேர் கைது

Next Post

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 669 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures