Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாடு கடத்தப்பட்ட 29 இலங்கையர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

December 15, 2017
in News, World
0

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற குற்றச்சாட்டில் நாடு கடத்தப்பட்ட இலங்கை பிரஜைகள் 29 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்று அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட 29 இலங்கையர்களுடன் விசேட விமானமொன்று நேற்று இலங்கை வந்தடைந்தது.

இவர்களில் இரண்டு சிறுவர்களும் அடங்குகின்றனர்.

நாடு கடத்தப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post

3 கி.மீ நீளத்தில் நூடுல்ஸ் தயாரித்து சீனா கின்னஸ் சாதனை

Next Post

நுரையீரலில் பெயரை அச்சிட்ட மருத்துவரால் பரபரப்பு!

Next Post
நுரையீரலில் பெயரை அச்சிட்ட மருத்துவரால் பரபரப்பு!

நுரையீரலில் பெயரை அச்சிட்ட மருத்துவரால் பரபரப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures