Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாடு கடத்தப்பட்ட 28 இலங்கையர்கள்!

October 7, 2017
in News, World
0

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த இலங்கையர்கள் இந்தோனேஷியா பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இலங்கையர்கள் 28 பேர் அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இந்தோனேஷியாவுக்கான இலங்கை தூதுவர் தர்ஷன பெரேரா தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதென்பது மிகவும் கடினமான ஒரு விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒகஸ்ட் மாதம் 9ஆம் திகதி சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கி செல்லும் போது இந்தோனேஷிய பாதுகாப்பு பிரிவினரால் குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Previous Post

நாடற்ற இந்தப் பெண்ணுக்கு வாழ்க்கையே தந்திருக்கிறது ஃபேஸ்புக்..!

Next Post

சூடான் மீதான வர்த்தக தடையை நீக்கும் அமெரிக்கா

Next Post
சூடான் மீதான வர்த்தக தடையை நீக்கும் அமெரிக்கா

சூடான் மீதான வர்த்தக தடையை நீக்கும் அமெரிக்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures