Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நவாஸ் ஷெரீபின் கோரிக்கை நிராகரிப்பு

December 5, 2017
in News, Politics, World
0
நவாஸ் ஷெரீபின் கோரிக்கை நிராகரிப்பு

தன் மீதான மூன்று ஊழல் வழக்குகளை, ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்ற, பாக்., முன்னாள் பிரதமர், நவாஸ் ஷெரீபின், 67, கோரிக்கையை, பாக்., நீதிமன்றம் நிராகரித்தது.
அண்டை நாடான, பாகிஸ்தானின் பிரதமராக இருந்த, நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தார் மீது, தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்தில், மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகளை, ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்ற ஷெரீபின் கோரிக்கையை, பொறுப்புடைமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில், ஷெரீப் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரது கோரிக்கையை நிராகரித்தது.

Previous Post

பாக். சிறையில் உள்ள மகனின் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்

Next Post

ஆழ்கடலில் சுறா தாக்கியதில் இந்திய வம்சாவளி பெண் பலி

Next Post
ஆழ்கடலில் சுறா தாக்கியதில் இந்திய வம்சாவளி பெண் பலி

ஆழ்கடலில் சுறா தாக்கியதில் இந்திய வம்சாவளி பெண் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures