Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நல்லூர் ஆலயத்தில் நீதிபதிக்கு ஏற்பட்ட நிலை..!!

September 10, 2018
in News, Politics, World
0

நீதிபதியின் கையடக்கத் தொலைபேசியை திருடியதாக சந்தேகிக்கப்படும் இளைஞன், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மல்லாகம் நீதிமன்ற நீதிபதியின் கையடக்க தொலைபேசியே இவ்வாறு

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் வைத்து திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் இறுதி திருவிழாவான தீர்த்த திருவிழா நேற்று மாலை நடைபெற்றது.

இதன்போது, மல்லாகம் நீதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் காரில் நல்லூர் ஆலயத்திற்குச் சென்றுள்ளனர். பூசை வழிபாட்டினை நிறைவு செய்த காருக்கு திரும்பிய வேளையில் தொலைபேசி காணாமல் போனமை தெரியவந்துள்ளது.

நீதிபதி உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். காரின் கண்ணாடியை உடைத்தே திருட்டு இடம்பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம், கந்தசுவாமி ஆலய வளாகத்தில் நின்ற இளைஞரை சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரை யாழ்.நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Previous Post

யாழில் மோட்டார் சைக்கிள் மோதிய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Next Post

பிரதமருக்குரிய தகுதி ரணிலிடம் இல்லை-மகிந்த

Next Post

பிரதமருக்குரிய தகுதி ரணிலிடம் இல்லை-மகிந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures