Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நல்­லூர் துப்­பாக்­கிச் சூடு – சந்­தே­க­ந­ப­ருக்கு மனைவி கொடுத்த பார்­ச­லில் ‘ரெஸ்­ரர்’கருவி.

July 30, 2017
in News
0

நல்­லூ­ரில் நடந்த துப்­பாக்­கிச் சூட்­டின் முதன்­மைச் சந்­தேக நபர் என்று பொலி­ஸா­ரால் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட சிவ­ராசா ஜெயந்­த­னுக்­குக் கொடுப்­ப­தற்­காக அவ­ரது மனைவி கொண்டு வந்த பார்­ச­லில் இருந்து மின்­சா­ரக் கடத்­த­லைப் பரி­சோ­திப்­ப­தற்­குப் பயன்­ப­டுத்­தப்­ப­டும் ’ரெஸ்­ரர்’, சிறைச்­சாலை அதி­கா­ரி­க­ளால் மீட்­கப்­பட்டுள்­ளது. இத­னை­ய­டுத்து ஜெயந்­த­னின் மனைவி சிறைச்­சாலை அதி­கா­ரி­க­ளால் எச்­ச­ரிக்­கப்­பட்­டார்.

நல்­லூர் கோயில் பின் வீதி­யில் கடந்த சனிக்­கி­ழமை, யாழ்ப்­பா­ணம் மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யனை இலக்கு வைத்து நடத்­தப்­பட்ட துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­தில், அவ­ரது மெய்ப்­பா­து­கா­வ­லர் உயி­ரி­ழந்­தி­ருந்­தார். இந்­தச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய முதன்­மைச் சந்­தேகநபர் பொலி­ஸா­ரால் தேடப்­பட்டு வந்த நிலை­யில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­தில் சர­ண­டைந்­தி­ருந்­தார். நீதி­வான் முன்­னி­லை­யில் முற்­ப­டுத்­தப்­பட்டு எதிர்­வ­ரும் 8ஆம் திகதி வரை­யில் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார்.

யாழ்ப்­பா­ணம் சிறைச்­சா­லை­யில் தனிச் சிறை­யில் அவர் அடைக்­கப்­பட்­டுள்­ளார். இவ­ரைப் பார்ப்­ப­தற்கு இவ­ரது மனைவி கடந்த வியா­ழக்­கி­ழமை, யாழ்ப்­பா­ணம் சிறைச்­சா­லைக்­குச் சென்­றுள்­ளார்.

அவர் கொண்டுசென்ற பொதி­க­ளைச் சிறைக்­கா­வ­லர்­கள் சோத­னை­யிட்­டுள்­ள­னர். உடுப்­பு­க­ளுக்­குள்­ளி­ருந்து ‘ரெஸ்­ரர்’ (மின்­சா­ரக் கடத்­த­லைப் பரி­சோ­திக்­கும் கருவி) மீட்­கப்­பட்­டுள் ளது. சந்­தேக நப­ரின் மனை­வி­யைச் சிறைக்­கா­வ­லர்­கள் கடு­மை­யாக எச்­ச­ரித்­துள்­ள­னர். அத்­து­டன் சிறைக்கு வந்து அவ­ரது கண­வ­ரைப் பார்­வை­யி­டு­வ­தற்குத் தடை விதிக்­கப்­பட்­டு உள்­ள­தாகச் சிறைச்­சாலை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

Previous Post

பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிட்டால் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் –தலைவர் சம்பந்தன்

Next Post

உலகை சுற்றும் விமானி திடீரென இலங்கையில் தரையிறங்கியுள்ளார்.

Next Post
உலகை சுற்றும் விமானி திடீரென இலங்கையில் தரையிறங்கியுள்ளார்.

உலகை சுற்றும் விமானி திடீரென இலங்கையில் தரையிறங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures