Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொள்வோம், ரணில் தான் பிரதமர்- ராஜித

April 4, 2018
in News, Politics, World
0

நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொள்வோம் எனவும், ரணில் விக்ரமசிங்கதான் தொடர்ந்தும் பிரதமர் எனவும் இந்த அரசாங்கம் தான் தொடர்ந்தும் பயணிக்கும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நேற்று(03) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார்.

இந்த அரசாங்கம் இருந்ததை விடவும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குப் பின்னர் பயணிக்கும் எனவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் எதிர்பார்க்காத சிலர் இதற்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும், அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு எதிராக வாக்களிப்பவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

நோ பாலில் விக்கெட் விழுந்ததைக் கொண்டாடுகிறார்

Next Post

விவாதம் காலை 9.30 இற்கு, வாக்கெடுப்பு இரவு 9.00 மணிக்கு

Next Post

விவாதம் காலை 9.30 இற்கு, வாக்கெடுப்பு இரவு 9.00 மணிக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures