Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நதியா படத்துக்கு சென்சாரில் கடும் எதிர்ப்பு- ஏன் ?

October 22, 2016
in Cinema, News
0
நதியா படத்துக்கு சென்சாரில் கடும் எதிர்ப்பு- ஏன் ?

நதியா படத்துக்கு சென்சாரில் கடும் எதிர்ப்பு- ஏன் ?

நடிகை நதியா நடிப்பில் திரைக்கு வராத கதை படத்திற்கு சென்சார் போர்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏன் என்று விசாரிக்கையில் ” இப்படம் ஒரு பெண்ணும் பெண்ணும் சேரும் லெஸ்பியன் சம்பந்த பட்ட உறவு குறித்து பேசும் படமாக உள்ளதாம். மேலும் இப்படத்தில்; பெண்கள் மட்டுமே நடித்துள்ளனர், ஒரு ஆண் கூட கிடையாது.

நதியா தவிர இனியா, ஆர்த்தி, கோவை சரளா என பலர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் மலையாளத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் சான்றிதழுக்காக சென்சார் போர்டுக்கு சென்றது. படத்தை பார்த்தவர்கள் பெண்கள் நெருக்கமாக இருக்கும் காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சான்றிதழ் தர மறுத்தனர்.

பின்னர் அந்த நெருக்கமான காட்சிகளில் சிலவற்றுக்கு கத்தரிபோட்டுவிட்டு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

Previous Post

சர்ச்சைக்குரியவர்களுடன் புகைப்படம் எடுத்ததே அரசியல்வாதிகள் “சில தமிழர்களைச்” தவிற்பதற்கான காரணம்?

Next Post

பைரவா ஓப்பனிங் சாங் வரிகள் இது தான்- தெறிக்கும் வரிகளுடன் தொடக்கம்

Next Post

பைரவா ஓப்பனிங் சாங் வரிகள் இது தான்- தெறிக்கும் வரிகளுடன் தொடக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures