Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நண்பர்களுக்கு சவால் விட்டு இடுப்பை உடைத்துக்கொண்ட நபர்

July 29, 2019
in News, Politics, World
0

குரோஷியாவில் நண்பர்கள் முன் சாதனை செய்வதாக் கூறி அதிக உயரத்தில் இருந்த ஆற்றில் குதித்தவரின் இடுப்பு எலும்பு உடைந்தது.

சைபனிக் (Šibenik) என்ற இடத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் அங்கிருந்த ஆற்றில் உயரமாகக் கட்டப்பட்டிருந்த பாலத்தில் இருந்து குதிப்பதாக சவால் விடுத்திருந்தார். தனது சவாலை நிறைவேற்றுவதற்காக சுமார் 130 அடி உயரமுள்ள பாலத்தில் இருந்து குதித்தார்.

தண்ணீரில் விழுந்த வேகத்தில் அந்த இளைஞரின் இடுப்பு எலும்பு உடைந்தது. இதையடுத்து அவரை மீட்ட மீட்புப் படையினர் அருகில் இருந்த மருத்துவமனையில் அந்த இளைஞரை அனுமதித்துள்ளனர்.

Previous Post

பொம்மை விமானங்களின் விளையாட்டுத் திருவிழா

Next Post

3 நொடிகளில் சரிந்து விழுந்த 370 அடி உயர கோபுரம்

Next Post

3 நொடிகளில் சரிந்து விழுந்த 370 அடி உயர கோபுரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures