Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடமில்லை

September 6, 2019
in News, Politics, World
0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் ஒருபோதும் பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் ஒருவருக்கு தேசியப் பட்டியல் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என அக்கட்சி அறிவித்துள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருக்கு தமது கட்சி உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவுக்கு வந்தவுடனேயேதான் ஒழுக்காற்று விசாரணை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் மேலிடுவதாகவும் அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

டிலான் பெரேரா, எஸ்.பீ. திஸாநாயக்க ஆகியோருக்கு எதிராக ஸ்ரீ ல.சு.க. அறிவித்துள்ள ஒழுக்காற்று விசாரணை தொடர்பில் ஸ்ரீ ல.பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்துத் தெரிவிக்கையில் செஹான் சேமசிங்க எம்.பி.  இதனைக் கூறியுள்ளார்.

Previous Post

ஸ்ரீ ல.சு.கட்சியில் பலர் அதிருப்தியில்- ஷெஹான் சேமசிங்க

Next Post

சஜித் வந்தாலும் ஆதரவு வழங்குவேன்- ருவன்

Next Post

சஜித் வந்தாலும் ஆதரவு வழங்குவேன்- ருவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures