Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தோண்ட தோண்ட பெருகும் சடலங்கள்

April 18, 2017
in News
0
தோண்ட தோண்ட பெருகும் சடலங்கள்

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகளின் போதே இன்று இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அனர்த்தம் காரணமாக காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

குப்பைமேடு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியதில் 30 பேர் தொடர்பிலான தகவல்கள் தற்போது வரையில் கிடைக்கப் பெறவில்லை என அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

மாமரம் ஒன்று மட்டுமே வளர்ந்துள்ளது குடியிருந்த வீட்டை காணவில்லை!

Next Post

சொத்துக்களை யார் பெயரில் எழுதினார் ஜெயலலிதா? வெளியான உண்மை

Next Post
சொத்துக்களை யார் பெயரில் எழுதினார் ஜெயலலிதா? வெளியான உண்மை

சொத்துக்களை யார் பெயரில் எழுதினார் ஜெயலலிதா? வெளியான உண்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures