முன்பெல்லாம் படப்பிடிப்பு தளங்களில் நடிகர்களை விட்டு விலகி, அமைதியே உருவாக இருப்பார், கீர்த்தி சுரேஷ். இப்போது, சக நடிகர்களிடம், ‘ஜாலியாக கடலை’ போடுகிறார்.
இதுகுறித்து கேட்டால், ‘இப்படி நண்பர்களாக பழகுவது, நடிப்பில் இயல்பு தன்மையை அதிகப்படுத்துவதோடு, நெருக்கமான காட்சிகளில் எந்தவித கூச்சமும் இல்லாமல் நடிக்க முடிகிறது. இந்த தொழில் ரகசியம் தெரிந்த பின் தான், என்னுடைய ஹீரோக்களுடன் கலகலப்பாக பேசி, பழகி வருகிறேன்…’ என்கிறார். மீனுக்கு வாலை காட்டு; பாம்புக்கு தலையை காட்டு!