Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தொலைகாட்சி பார்க்க முற்பட்ட பெண் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

April 15, 2022
in News, Sri Lanka News
0
மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி

தொலைக்காட்சியை பார்வையிட முற்பட்ட பெண்ணொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்பபாணம் கைதடி வடக்கு கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த குடும்பப் யாழ்ப்பாணம், கைதடி வடக்கு பகுதியைச் சேர்ந்த குகாதாசன் பரமேஸ்வரி (வயது 59) ஆவார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தொலைக்காட்சியை பார்ப்பதற்காக ஆழியை அழுத்திய போது அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. பெண்ணின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் மரண விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

இன்று மின்வெட்டு இல்லை!

Next Post

டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்கத் தயார் | எலான் மஸ்க்

Next Post
டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்கத் தயார் | எலான் மஸ்க்

டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்கத் தயார் | எலான் மஸ்க்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures