Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தொற்றுறுதியான 331 பேரில் அதிகமானோர் மாத்தறை மாவட்டத்தில்

March 16, 2021
in News, Politics, World
0

நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 331 பேரில் அதிகமானோர் மாத்தறை மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மாத்தறை மாவட்டத்தில் நேற்று 49 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் மாத்தளை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தலா 34 பேருக்கு தொற்றுறுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 28 பேருக்கு நேற்று தொற்றுறுதியானது.

இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 238 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் தொற்றிலிருந்து நேற்றைய தினம் 321 பேர் குணமடைந்தனர்.

இதற்கமைய தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 84 ஆயிரத்து 969 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் தொற்றுறுதியான 2 ஆயிரத்து 737 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் முப்படையினரின் கீழ் முன்னெடுத்து செல்லப்படும் 105 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 10 ஆயிரத்து 411 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்றைய 5 ஆயிரத்து 543 பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

காவல்துறை அதிகாரியை போல வேடமிட்ட நபர் கைது

Next Post

வேளாங்கண்ணி மாதா சிலை மீது கல்வீச்சு

Next Post

வேளாங்கண்ணி மாதா சிலை மீது கல்வீச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures