Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தொடரும் பயங்கரவாத அச்சுறுத்தல்

May 13, 2019
in News, Politics, World
0

நாட்டில் பலர் இன்னமும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டு உள்ளனர் என்ற தகவல் எமக்கு கிடைத்துள்ளது. ஆகவே அது குறித்து தேடுதல் பணிகள் பாதுகாப்பு படைகளினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார, பயங்கரவாத ஊடுருவல் இன்னமும் பூரணமாக தடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

நாட்டின் பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அதேபோல் கைதுசெய்யப்பட்டவர்களின் விசாரணைகளின் போது குற்றங்களுடன் தொடர்பில் இல்லாத நபர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Previous Post

அனுராதபுரத்தில் ஊடகவியலாளர் ஒருவர் கைது

Next Post

இலங்கையில் இருந்து ஐ.எஸ். அமைப்புக்கு காணொளியை அனுப்பியவர்!!

Next Post

இலங்கையில் இருந்து ஐ.எஸ். அமைப்புக்கு காணொளியை அனுப்பியவர்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures